ஆன்மீகவாதி என்றால் முற்றிலும் துறந்து சாமியார் போல உள்ளவன் என்று பலர் நினைத்துக்கொண்டிருகின்றனர்.
கண்டிப்பாக அது உண்மை இல்லை என்பதை பற்றியே இந்த பதிவு.
உங்களை நீங்களே நன்றாக தெரிந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பதே உண்மையான ஆன்மிகம்.உங்கள் உணர்வுகளை அடக்கி ஆளாதீர்கள்.உணர்வுகளை அடக்கி ஆள்வதே பல மனநிலை பிரச்சினைகளுக்கு காரணம் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.ஓஷோ,கிருஷ்ணமூர்த்தி என்று பலர் உள்ளனர்.இவர்கள் பலரினை பற்றி தெரிந்து கொண்டு உங்களுக்கு ஏற்ற வழியினை தேர்தெடுங்கள்.இவர்களின் வழிகள் வேண்டுமானால் வேறுபடலாம் ஆனால் சேரும் இடமொன்றுதான்.
அட ஆன்மீகமா அது நமக்கல்ல என்று இருக்காதிர்கள்..வாழ்வை துறப்பதல்ல ஆன்மிகம் வாழ்வை அனுபவிப்பதே உண்மையான ஆன்மீகம்.
நன்றி: The Rebel
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment